21 பிப்ரவரி, 2010

கவிமாலை

அன்பழகன், ஆ,இளங்கோ, இக்பால், முல்லை
ஆசிரியர் சித்தார்த்தன், சபா.ரா போன்ற
என்பெங்கும் தமிழுணர்வு கொண்டோர் கூடி
இயக்குகிற கவிமாலை, கவிதை ஆலை.