12 மார்ச், 2010

பக்தி....?

ஆண்மை அடக்கிடவே ஆண்மையற்ற சாமியார்
ஆன்மா அடக்குவதாய் "அள்ளிவிட்ட"_ வீண்பொய்யை
நம்பியே ஏமாந்தோர் நம்பும் பழமொழி ,
"வெம்பிப் பழுத்தபக்தி வீண்".

கருத்துகள் இல்லை: