13 ஆகஸ்ட், 2009

யாப்பியல்


அப்பாவை அப்பாவை அப்பாவைப் பாவகையுள்
எப்பா வகையென்றே ஈர்வதென்றாள் _ அப்பாவும்
யாப்பியல் கற்றிடுநீ; யாண்டும் கவியியலில்
மூப்பாயென் றாரே முனைந்து.

3 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

நன்றாக இருக்கிறது

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

மிக்க நன்றி திகழ்.

பாலராஜன்கீதா சொன்னது…

// அப்பாவை அப்பாவை அப்பாவை //
மிக்க நன்று
:-)