21 ஆகஸ்ட், 2009

புலமைப் புதிர்


முன்னிரண்டின் கையில் முடிவிரண்டும் நாசந்தான்
பின்னிரண்டும் பாவாகும்! பேசாத - அன்னமே
ஊரறிந்த தில்லை; உயர்ந்தோரே கூடுமது
நேரத்தைச் சுட்டும் நிகழ்வு !

கருத்துகள் இல்லை: