27 ஆகஸ்ட், 2009

தண்ணீர்

உலகின் திரவ உயிர்மூச்சு ! நாளை
கலகம் பிறந்துசுடு காடாய் - உலகழிய
நீரே கரணியமாய் நிற்குமெனில் ஈரமன
நீரே"தீ" யாகும் நிகழ்வு.

கருத்துகள் இல்லை: